Wednesday, November 24, 2010

பாட்டாளி தொழிற்சங்க வாயிற் கூட்டம் கடலூர்










இன்றைய நிகழ்வுகள் (24.11.2010)


இன்றைய நிகழ்வுகள் (24.11.2010)

போக்குவரத்துக்கழக ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கிட
பாட்டாளி தொழிற்சங்கத்திற்கு வாக்களியுங்கள்
கடலூரில் பா. . . துணைப் பொதுச் செயலாளர் பேச்சு



தினத்தந்தியில் வெளியிடப்பட்ட செய்தி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

Tuesday, November 23, 2010

இன்றைய நிகழ்வுகள் (19.11.2010)



இன்றைய நிகழ்வுகள் (19.11.2010)

கடலூரில் நடந்த பா.. . மகளிர் அணி கூட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர்
திரு
. தி. திருமால்வளவன் ஆற்றிய உரை பற்றிய விவரம் தினத்தந்தியில் வெளியிடப்பட்டுள்ளதை இங்கே இணைக்கப் பட்டுள்ளது.


ரெயில்வே சுரங்கப் பதை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Monday, November 22, 2010

இன்றைய நடவடிக்கை (02.11.2010)

இன்றைய நடவடிக்கை (02.11.2010)

02.11.2010 ன்று தினத்தந்தியில் வெளிவந்த கடலூரில் வன்னிய இணையதள குழுவினரின் ஆலோசனை கூட்டம் அதனை தொடர்ந்து துறைமுகம் குடிகாடு போன்ற பகுதியில் இருந்து 100 - க்கும் மேற்ப்பட்ட இளைநர்கள் தனஞ்செயன் மற்றும் ரமேஷ் தலைமையில் பா. ம. க. வில் இணைந்தது பற்றிய செய்தி இணைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிகழ்வுகள் (29.10.2010)


தற்போதைய நிகழ்வுகள் (29.10.2010)

Friday, November 19, 2010

ஒன்றுபடுவோம் ! வெற்றி பெறுவோம் !!



வன்னிய சமூகமே விழித்திடு
அன்னிய ஆதிக்கத்தினை அழித்திட

நீ ஆண்டவன் இம்மண்ணை ஆண்டவன்
நம் முன்னோர்கள் இந்த நாட்டின் மன்னவர்கள்
சரித்திரம் படைத்த இனம்


நம் இனம் நம்மிடையே ஒற்றுமை இழந்ததால்
நம் படையின் வலிமை இழந்தோம்
நம் இனம் படைத்த வரலாற்றையும் இழந்தோம்


இடையில் வந்தவர்களெல்லாம் ஆண்டிட
நாம் ஏணியாக இருந்து விட்டோம்
நம் இனத்தின் அடையாளத்தையும் இழந்து விட்டோம்

நாம் இழந்ததை மீட்க
நம் இனத்தின் பெருமை காக்க
மீண்டும் வன்னிய குல சத்திரிய சாம்ராஜியத்தை அமைத்திட
ஒன்றுபடுவோம் போராடுவோம்

வன்னிய படையின் வலிமை சேர்ப்போம்
எண்ணியதை எல்லாம் இனி நாம் முடிப்போம்


தமிழன்பன் தி. திருமால்வளவன்

Tuesday, November 9, 2010

வன்னிய வாழ்வு

என் வன்னிய மக்களின் வாழ்வாதரங்களை வளைத்து
என் வன்னிய சாதி மக்களின் செங்குருதியை சுவைத்து
எங்களின் கருப்புத் தங்கத்தை களவாடும்
அந்த கருப்பு ஆடுகளை இனங்கண்டு
தக்கத் தருணம் எதிர்பார்த்து
அவர்களுக்கு மரணத்தை தருவது
நல்ல மார்கத்தை தரும்சமுதாயம் காப்பது
சத்ரிய தர்மம்வீழ்வது நாமாகிலும் வாழ்வது
நம் இனமாகட்டும்
சத்ரியன் வீழ்த்தப்படுவதில்லை விதைக்கப்படுகிறான்.
ஆதங்கம்பாராள படைத்த இந்த சாதி
வீன் சேராகுமோஇட்ட பணி செய்த
இருண்ட சாதிவன்னிய சாதிக்கு ஈடாகுமோ
வீறுகொண்டு எழும் என் வேங்கைகளை
நூறு கொண்டு அடக்க இயலுமோ
சிகை நீக்கி பிழைத்த பரம்பரை
பாராள்வதால்சிகை நீங்கின் வாழா
கவரிமானாகுமோஉணர்வு
படையாண்ட பல்லவரின் வழிவந்த
வீர வன்னியனின் நிலையென்ன
நாடாண்ட நம்மவர்கள் நடுத்தெருவில் நிற்பதென்னபார்
வியந்த பரம்பரைஇங்கு பாழாகி கிடப்பதென்ன
போர் உக்தி கற்று தேர்ந்த மறவர் கூட்டம்இங்கு
மன்றாடி கிடப்பதென்னநம் உரிமையை நாம் பெற
வேகையேந்தி நிற்பதென்னஎன்பதை உணர்ந்து
சூழ்ச்சியால் வீழ்ந்த இந்த வீர வம்சத்தை
எழுச்சியால் தலை நிமிர செய்வோம்
வாழ்க வன்னிய சாதி வளர்க வன்னிய சாதி மக்கள்
பயணம்ஆண்ட சாதி அய்யோ பாவம் என ஆகுமோ
சத்ரியனை சாமானியர் சாய்ப்பது சாத்தியமோ
போர் குணம் கொண்ட வேங்கையை வீழ்த்திய
வருண்டோபாராள படைத்த பிரம்மனே இந்த
சாதியை பாராயோஇனி செல்லாது
குள்ள நரிகளின் தந்திரம்
இன்று முதல் ஆரம்பம் அவர்களுக்கு
தரித்திரம்சிம்ம வேட்டை ஆரம்பம்
சாபம்வீழ்ந்து வீழ்ந்து எழுகிறோம்
எழுந்து எழுந்து வீழ்கிறோம்எழுந்த பாடுமில்லை வீழ்ந்த பாடுமில்லைவாழத்தான் ஆசை அனால் வீழக் காரணம் வீரம்
இது ஆண்டவன் நமக்கிட்ட சாபம் போலும்
இரு சத்ரியனாய்பொறு சாணக்கியனாய்வேங்கைகள் இணையட்டும்
வெற்றி நமதேசெயல்நம் வன்னிய சாதியைஅன்போடு
அரவணைத்துக்கொள் இல்லையென்றால்
உருக்கமாக சொல்கிறேன்உன்னை நீயே
மடித்துக் கொள்வளரும் வன்னியசாதி
வாழ்வான் வன்னியன்பார்ப்பனின்
நிலைபிரம்மாவின் நெற்றியில்
பிறந்தவன் பார்ப்பனன்ஆனால் சத்ரியன்
அமைத்த கோயில் என்றதும்தட்டை தூக்கி
சென்று முட்டி மோதிமுதலில் நிற்கும் நிலையை
என்னும் போதுஅந்தோ பரிதாபம் அவனின்
நிலைஅற்ப கட்டில் சுகத்திற்கு கூடதட்டே கெதி என்று ஆகிவிட்டது
அவன் விதிசதியில் தேர்ந்த பார்ப்பனனுக்குஇவ்விதியே தர்மம்வாழ்க வளர்க வன்னிய புகழ்
-கவிதை திருத்தாசன்

Wednesday, October 6, 2010

வன்னியர் கல்வி அறக்கட்டளை அரசு தேர்வு பயிற்சி மையம்


பின் தங்கிய சமூகத்தை முன்னேற்ற எண்ணினால்
முதலில் அந்த சமூக மக்களுக்கு
தரமான கல்வியை கொடு
அந்த கல்வி அவர்களுக்கு எல்லாவற்றையும் தரும்.


விடியுமோ எங்கள் வானம் என்று

கண்ணீர் வடித்த ஒரு சமூகத்தையே

வெற்றிபடியின் மீது ஏற்றியது எங்கள்

சமூக நீதி காவலர் அய்யா பெற்று தந்த

இட ஒதுக்கீடு கல்வி


அடிமையாக கிடந்த அந்த சமூகத்தை

ஆளுமை பெற்று ஆளசெய்தது இந்த இட ஒதுக்கீட்டு கல்வி

நெடுங்கால பெண் அடிமை நெருடல் சங்கிலியை

நெருப்பு குழம்பால் உருக்கி உடைத்தது இந்த இட ஒதுக்கிட்டு கல்வி

வருங்காலமே இல்லை என்று வாடிய வறியவனையும்

வானில் சிறகடித்து பறக்க செய்தது இந்த

இட ஒதுக்கிட்டு கல்வி

அன்று இட ஒதுக்கீட்டை பெற்று தந்த அய்யா

இன்று வேலை வைப்பு கல்வியை கற்றுத்தர

ஆணையிட்டுள்ளார்


இலவச கல்வி என்பதில் தரமிருக்காது

இதுவரை சமூகம் கண்டது

என் இன மக்களுக்காக நான்

தரவிருக்கும் இலவச கல்வி

உயர்தரமானது இது பாட்டளிகளின் பட்டறை

பகல் வேஷகரர்களின் கொட்டகை அன்று


கல்வி என்பது வியாபாரம் அன்று

கல்வி கூடங்கள் எல்லாம் சந்தையும் அன்று

கல்வி என்பது வாழ்வாதாரம்

கல்வி கூடங்கள் எல்லாம் வாழ்வியல் கூடங்கள்


வருங்காலமே இல்லை என்று வாடாதே இளைஞனே

நெடுந்தூர வெற்றி பயணம்

நீ நினைத்தால் உன் வாசலில் துவங்கிடும்

உன் உயர்விற்கு உதவிட

பாட்டளிகளின் கரங்கள் உண்டு.


அய்யாவின் ஆணைகிணங்க ஏழை எளிய மக்களின் மேம்பாட்டிற்காக அரசு வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தை துவக்கியுள்ளோம். பயிற்சி பெற்று பயன் பெற வாழ்த்துகிறேன்.

தி.திருமால்வளவன் மு.க.

மாநில துணை பொது செயலாளர் பா.ம.க

Sunday, October 3, 2010

மருத்துவர் அய்யா பயிற்சி பாசறை

அன்பு மாணவர்களுக்கு வணக்கம் !
கடலூர் நகரத்தில், கடலூர் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அவர்கள் அரசு பதவிகளை போட்டிதேர்வில் ஜெயித்து எளிதாக வேலை வாய்ப்பை பெறுவதற்கு ஏதுவாக கடலூர் நகரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் மிக பெரிய இலவச பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இது எந்தவித லாப நோக்கின்றி மருத்துவர் அய்யா பயிற்சி பாசறை என்கின்ற பெயரில் இனிதே செயல் பட்டு கொண்டு இருக்கின்றது. இந்த பயிற்சி வகுப்புகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடங்க பட்டது. முதலில் காவல் துறை இளநிலை காவலர்கள் மற்றுள் காவல் உதவி ஆய்வாளர் போட்டிக்கான வகுப்புகள் மாடர்ன் மெட்ரிக் பள்ளியில் தொடங்கப்பட்டது. இது முதன்மை பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யப்பட்டு 200 க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குபெற்று பயின்றார்கள்.

இதில் ஆசிரியர்களாக மிகவும் அனுபவம் வாய்ந்த அரசு அதிரிகாரிகளால் நடத்தப்பட்டு வருகின்றது. இதை தொடர்ந்து பல லட்சம் மதிப்புள்ள மிகப்பெரிய வகுப்பறை பல வசதிகளோடு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு லட்சம் பணம் செலவு செய்து பெரிய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் சிறப்பான பல டிஜிட்டல் டி வி டி க்கள் சேகரிக்கப்பட்டு வீடியோ டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

அதி நவீன இன்டர்நெட் வசதிகளோடு கூடிய கணிப்பொறி மையத்தை இப்பயிற்சி பாசரைக்காக நமது மாண்புமிகு சின்ன அய்யா அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வீடியோ திரை வழியாக சிறப்பான வகுப்புகள் எடுக்கபடுகின்றன. சிறப்பான இலவச பயிற்சி புத்தகங்கள்அளித்து மாணவர்கள் நன்கு கவனிக்கப்பட்டு போட்டி தேர்வுகளை மிக எளிதாக சமாளிக்கும் வகையில் பயிற்சி கொடுக்கப்படுகிறது.

விஎஒ , காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் மத்திய, மாநில, I A S , I P S அதிகாரிகள் போன்ற பதவிகளை பெறுவதற்கு தொடர்ந்து சிறப்பாக இலவச பயிற்சி அளிக்கப்படுகின்றது. இது போன்ற எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் சமுதாய முன்னேற்ற சிந்தனையோடு செய்யப்படுகின்ற இந்த பயிற்சியை பயன் படுத்தி வாழ்கையில் முன்னேறி தம் சமுதாயமும் முன்னேற வேண்டும் என்று பாடு பட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

பயிற்சி மையம் கடலூர் போஸ்ட் ஆபீஸ் அருகில் உள்ள சூர்யப்ரியா ஓட்டல் அருகில் உள்ள கட்சி அலுவலகத்தில் இயங்குகிறது. நமது சட்டமன்ற உறுப்பினர் திரு தி.வேல்முருகன் அவர்கள்சிறப்பு பயிற்சி வகுப்புகள் பல ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகளை கொண்டு நடத்தி வருகிறார்.

படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு விளம்பரங்களைதெரிய படுத்தி வருகிறோம். இதுபோன்ற அறிய வாய்ப்பை பயன்படுத்தி பயன் பெற வேண்டுகிறேன்.
இப்படிக்கு
தி.திருமால்வளவன்

Saturday, May 1, 2010

அன்பு வன்னிய சொந்தங்களே !
வணக்கம் !
ஆண்டாண்டு காலமாக அடிமை பட்டு கிடந்த நாம் வாழ வேண்டும் என்பதற்காக நெல்லிக்காய் மூட்டைகலாக சிதறி கிடந்த இனத்தை ஒன்று சேர்த்து நாமும் வாழ வேண்டும் என்றால் , நாமும் ஆளவேண்டும் என்ற கோஷத்தை உயிர் மூச்சாக கொண்டு தமிழின போராளி மருத்துவர் அய்யா அவர்கள் பட்டி தொட்டிகளெல்லாம் சென்று இந்த மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பி 1987ல் நம் மக்களுக்கான வாழ்வியல் ஆதாரங்களுக்கான கல்வியும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடும் வேண்டி மாபெரும் சாலை மறியல் போராட்டத்தை அரங்கேற்றி பல கோடி சொத்துகளை இழந்து ஒன்றரை லட்சம் இளைஞர்கள் வழக்குகளுக்கு ஆளாகி கொடும் சிறை கொட்டகையில் அடைக்கபட்டும் 21 உயிர்களை
பலி கொடுத்து பெற்ற இட ஒதுக்கீட்டின் பயனை இன்று 107 சாதிகள் பயன் பெறுகின்றன. ஆனால்அவர்கள் எல்லாம் வன்னிய சமுதாயத்திற்கு நேர்மையாகவும் நன்றி உள்ளவர்களாகவும் இருக்கின்றர்களா வந்தவர்களை எல்லாம் வாழ வைத்த பெருமை பாட்டாளி மக்கள் கட்சிக்கும் வன்னிய சமுதாயத்திற்கும் உண்டு . ஆனால் மாற்று சமுதாயத்தை சேர்ந்த தமிழ் சாதி மக்கள் நம்மை எதிரிகளாக என்னுகிறார்கள். நாம் யாருக்கும் எதிரிகள் அல்ல. அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் மத நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு தமிழகம் முழுவதும் பல மாநாடுகளும், இன ஒற்றுமைக்காக நடத்திய பெருமை பாட்டாளி மக்கள் கட்சிக்கே உண்டு.